பாதிவழியில் Posted on April 22, 2014 by Krishna Prabha M under Books, Poetry உட்டோப்பியாவிற்கான பாலத்தின் பணி இம்முறையும் கைவிடப்பட்டது, வழக்கம்போல பாதிவழியில். – கல்பற்றா நாராயணின் ‘ஒரு முடந்தண்டே சுவிசேஷம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)
இனி என்ன செய்ய? Posted on December 16, 2013 by Krishna Prabha M under Books, Poetry வேடிக்கைக்காக மகனை கிளியாக்கிய மந்திரவாதி திடீரென இறந்துவிட்டான். யார் அவனை பழைய நிலைக்கு மாற்றுவார்கள்? கிளிகளும் அவனைக் கூட்டத்தில் சேர்க்குமோ? – கல்பற்றா நாராயணின் ‘சமயபிரபு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)