பாதிவழியில்

 

உட்டோப்பியாவிற்கான
பாலத்தின் பணி
இம்முறையும் கைவிடப்பட்டது, 
வழக்கம்போல பாதிவழியில். 

 

– கல்பற்றா நாராயணின் ‘ஒரு முடந்தண்டே சுவிசேஷம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து
(தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *