பாதிவழியில் Posted on April 22, 2014 by Krishna Prabha M under Books, Poetry உட்டோப்பியாவிற்கான பாலத்தின் பணி இம்முறையும் கைவிடப்பட்டது, வழக்கம்போல பாதிவழியில். – கல்பற்றா நாராயணின் ‘ஒரு முடந்தண்டே சுவிசேஷம்’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)