பிறகு

 

ஒவ்வொருவராக எல்லோரும்
பிரிந்தனர்.
அவரிருந்த காலத்தில்
பாதிவரை பின்னப்பட்டிருந்த கைப்பையை
அலமாரியிலிருந்து எடுத்து
அவள் பின்னத்தொடங்கினாள்,
சாவகாசமாக.

– கல்பற்றா நாராயணின் ‘சமயபிரபு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *