இனி என்ன செய்ய? Posted on December 16, 2013 by Krishna Prabha M under Books, Poetry வேடிக்கைக்காக மகனை கிளியாக்கிய மந்திரவாதி திடீரென இறந்துவிட்டான். யார் அவனை பழைய நிலைக்கு மாற்றுவார்கள்? கிளிகளும் அவனைக் கூட்டத்தில் சேர்க்குமோ? – கல்பற்றா நாராயணின் ‘சமயபிரபு’ கவிதைத் தொகுப்பிலிருந்து (தமிழாக்கம் – கிருஷ்ணபிரபா ம)